Tuesday, August 5, 2008

கேரளத்தில் பிறந்து துறவரம் ஏற்று
அறிவு மேதையாய் விளங்கிய சங்கரர்
அமைதியே உருவான ஶ்ரிங்கேரியிலே
அமர்த்திய கலைமகளே வணங்குகிறேன்
நாட்டின் பல இடங்களில் குடியிருந்து
முறையான இறை தொண்டை நீ ஏற்று
பணியும் பக்தர்களை பகலிரவும் காக்கும்
பரப்ரஹ்ம மகிஷியே வணங்குகிறென்
கடமைக்காக கறை தாண்டி வந்தவர்கள்
உன் கடைக்கண் பார்வையை பெறவேண்டும்
என்று கருணைக்கொண்டு கடல் தாண்டி வந்த
கருணை கடலே வணங்குகிறேன்
கடலரசன் மகள் செல்வத்தை அளிக்கஅறிவு மகள் நீ அறிவு செல்வம் அளிக்கமுக்கண்ணன் மனைவி வலிமையை அளிக்கமுழுமையாகும் வாழ்க்கை நீ அபயம் அளிக்க

shoorari

what is this shoorari
want to know in a hurry
the answer is here "dont worry"
ready to deliver like a hot curry
spiritually it is Lord Murugan
whos mashedthe demon "shoora padman"
swirling fast his sharp weapon
putting an end to the play of demon
shu is the name of my pet daughter
whose heart is like that of the pure water
hence she got an abode facing water
working, resting, walking and often
glaring at the flowing water
ra stands for her dear darling
who never fails to say 'good morning'
well-known always for free offering
of love, service, affection, driving out suffering
ri stands for their dearest son
who is growing like the rising sun
bringing to them multi-faced fun
is there any one to beat him in antics "none'
golden opportunity has opened the doors
golden opportunity will open the needed force
here hard-work, strain that is the source
twice in a week they will get "leisure' of course

Monday, August 4, 2008

ஆனந்த நகர க்ஷேத்திரத்திலே
ஆனந்தம் பொங்கும் நேரத்திலே
ஆனந்தமாய் ஆசி வழங்கும்
அனைத்து தேவதைகளையும் வணங்குகிரேன்
மாதவன் மஹாதேவன் உடனிருந்து
ஒற்றுமை காக்கும் பணிபுரிந்து
மக்களின் நன்மையை உடனறிந்து
மகிழ்ந்து காப்பார் உடனிரு‘ந்து
முதலில் வினாயகன் தானிருக்க
மும்மூர்திகள் அரசியரும் உடனிருக்க
கண்ணன் ஆண்டாளுடன் காத்திருக்க
கவலைகள் ஏது துணை இருக்க
கலியுக வரதன் அபயம் தந்தான்
ஸ்ரீராமன் , தம்பிசீதை உடனிருந்தான்
அனுமனும் அவருக்கு துணை இருந்தான்
அனைத்து சௌக்கியங்கள் அள்ளி தந்தான்
பாம்பு படுக்கையில் பள்ளிக்கொண்டான்
அமைதிக்கு வழியை காட்டுகிறான்
வள்ளிதெய்வயானையுடன் நின்ற முருகன்
வரங்களை அள்ளி தருகின்றான்
மகிஷனை கொன்ற அன்னை அவள்
மலர்ந்த முகத்துடன் நிர்கின்றாள்
மனமாற போற்றும் பக்தர்களை
மறக்காமல் முழு நேரம் காக்கின்றாள்
சபரிமலைவாசன் ஐய்யப்பன்
கணபன் கந்தன் அன்னையுடனும்
கண்களை ப்போலே காப்பவனும்
காருண்ய இதயம் கொண்டவனும்
எல்லாம் ஒன்றாய் சேர்ந்திருக்க்க
எங்கள் குறையை கேட்டிருக்க
என்றும் ‘நம்மை காத்திருக்க

சிவனும் நவக்ரஹ நாயகரும்
செல்வம் தரும் அன்னையுடன் சத்யநாராயணனும்
சத்கதி அறுள துன்பத்தின் கூட்டம்
சத்தமில்லாமல் செய்யும் ஓட்டம்