Thursday, July 31, 2008

ராஜதானீ கோவில்

ராகம் பாட்டிற்கு உயிர்ராதை கண்ணனுக்கு உயிர்ராமன் சீதைக்கு உயிர்
ராத்திரி பகலுக்கு உயிர்
ஜயம்தான் போருக்கு உயிர்
ஜபம்தான் மோக்ஶத்தீற்கு உயிர்
ஜன்மம் கடமைக்கு உயிர்
ஜலம்தான் மீனுக்கு உயிர்
தாய்மை பெண்மைக்கு உயிர்
தானம் புண்னியத்திற்கு உயிர்
தாளம் ராகத்திற்கு உயிர்
இல்லறம் இன்பத்திற்கு உயிர்
நினைவுகள் கனவுக்கு உயிர்
நிம்மதி மனதிற்கு உயிர்
நிலவு வானத்திற்கு உயிர்
நித்திரை அமைதிக்கு உயிர்
கோறிக்கை எண்ணத்திற்கு உயிர்
கோமகன் நாட்டிற்கு உயிர்
கோவில் தர்மத்திற்கு உயிர்
கோலம் வீட்டிற்கு உயிர்
விளக்கு அறிவுக்கு உயிர்
விளக்கம் கேள்விக்கு உயிர்
விநயம் அடக்கத்திற்கு உயிர்
விஜயம் புகழுக்கு உயிர்
இல்லரம் இன்பத்தின் உயிர்
செல்வம் பேச்சிற்கு உயிர்
பில்வம் சிவனுக்கு உயிர்
செல்வம் சுகத்திற்கு உயிர்
கனவு நினைவானது.
கனவு நினைவானது இன்று கனவு நினைவானது
மனதினில் எழுந்தஆசை ஒன்று இன்று நிறைவேரியது
ஆதி சங்கரர் ஆராதனை செய்த கலைமகள் இங்கே வந்தாள் கடல் தாண்டி வந்த மக்களை காக்க இங்கே குடி கொண்டாள்
அந்த கலைமகளை காண உடலும் உள்ளமும் இன்று துடித்தது
பாரத நாட்டில் கலைமகளும் கந்தனும் இருப்பிடம் நினைவானது
கலைமகளுடன் கந்தனும் இங்கே இருந்தால் நலம் என்றது
அந்த எண்ணம் நிறைவேர இருவர் தரிசனம் இங்கே கிடைத்தது
விநாயகனை வணங்கி சங்கரரை வணங்கி கலைமகளை கண்டது நெஞ்சம்
அன்னையை வணங்கி கந்தன் தந்தையை வணங்கி குமரனை கண்டது நெஞ்சம்
நினைத்ததை நடத்தி வைத்தாய் என்று கந்தனை வணங்கியது மனம்
நான் நினைத்ததல்லாமல் நீ நினைத்ததை கொடுப்பாய் கந்தா என்றது
மகிஷனை வதைத்த அன்னையை கண்டு ஆனந்தம் பொங்கியது
இன்னல்கள் தீற்க்கும் நவக்ரஹ நாயகர் ஆஸ்சியையும் பெற்றது
கலைமகள் கருணை கந்தனின் அருள் கிடைத்தாலே போதும்
பிள்ளையார் குரு சங்கரர் உடனிறுக்க சௌபாக்யம் பொங்கி வரும்
ச்ருங்கேரி ஆசாரியார் தனக்கு வைத்த பெயர் அன்னை பவானீ
சீறும் செல்வமும் அயுள் நலமும் தன்து மக்களை நீ

Wednesday, July 30, 2008

ஸ்ரீ ஸ்ரீனிவாசன்

பாலத்தில் தண்ணீர் தெரிகின்றது
அங்கு வெள்ளை கோவில் இருக்கின்றது
உடலும் உள்ளமும் செல்கின்றது
அங்கு இறைவனை காண துடிக்கின்றது
திருமலைவாசனை பார்கின்றது
உலக கவலைகளை மறைக்கின்றது
வாயில் வார்த்தை நிர்கின்றது
ஆனந்தம் கண்ணீரில் தெறிகின்றது
கைகள் பக்தியுடன் இணைகின்றது
இதயம் அமைதியை பெறுகின்றது
இறைவன் ஆசியை கேட்கின்றது
இனி வேறேதும் தேவைஇல்லை என்கின்றது
மற்ற தெய்வமும் இருக்கின்றது
ஓரே இடத்தில் அருள் கிடைக்கின்றது
கடல் தாண்டும் பக்தரையும் காக்கின்றது
கலியுக வரதனின் அன்பென்பது
அவனுக்கு தெரியாது பேதம் என்பது
அதனாலேதான் அவனை தெய்வம் என்பது
அவன் அறிந்தது ஒன்றே அருள் என்பது
அதை அடைந்தவர் வாழ்வே சுவை என்பது

ಶ್ರೀನಿವಾಸ

ಜಗಮುಲೊ ಉನ್ಡೇ ಭಕ್ತುಲನ್ದರಿನಿ
ಜನ್ಮ ಸಾಫಲ್ಯಂ ಚೇಸೇದಾನಿಕಿ
ಜಗನ್ನಾಥ ನೂವು ವೈಕುಣ್ಟಮುನಿ ವಿಡಚಿ
ಜಲಸೇತುಕ್ಶೇತ್ರಮುಲೊ ನಿಲಿಚ್ಯಾವ ಸ್ವಾಮಿ
ಕಲಿಯುಗಮುಲೋ ಕಷ್ಟಮೆದುರಿನ್ಚೆ
ಕನ್ನಬಿಡ್ಡಲನು ಕಾಪಾಡವಲನಿ
ಕಲಿಯುಗಮುಲೋ ನೂವು ಸಪ್ಥಗಿರಿಲೋ ವಚ್ಚಿ
ಕನ್ನತನ್ದ್ರಿಯೈ ~ನಿಲಿಚ್ಯಾವ ಸ್ವಾಮಿ
ಪನಿಕೋಸಮ್ ಸಾಗರಮು ದಾಂಟಿ ವಚ್ಚಿನ
ಪಾಮರುಲಕು ಅನುಗ್ರಹಮ್ ಚೇಯಾಲನಿ
ಪಕ್ಶಿವಾಹನುಡೈ ಪರಿಬ್ರಮಣಂ ಚೇಸೆ
ಪರಮಾತ್ಮ ಪ್ರೇಮತೊ ~ನಿಲಿಚ್ಯಾವ ಸ್ವಾಮಿ
ಅಕ್ಕಡ ಇಕ್ಕಡ ವೆದುಕೇದಿ ಕಷ್ಟಮನಿ
ಅನ್ನಿ ದೇವುಲಕು ‘~ನೀತೋ ಆಶ್ರಯಮುನಿಚ್ಚಿ
ಆರ್ತತ್ರಾಣ ಪರಾಯಣುಡೈನ ದೇವ
ಆಶ್ರಯ ದಾತುಡೈ ~ನಿಲಿಚ್ಯಾವ ಸ್ವಾಮಿ